ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த மம்தா; தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்

கொல்கத்தா: யாஸ் புயல் குறித்த பிரதமரின் ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். கூட்டத்தை புறக்கணித்ததை அடுத்து அம்மாநில  தலைமைச் செயலாளர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment