மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளோம்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்த் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளோம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வரும் புகார்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.



from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment