தேனி: தேனி மாவட்ட குடிநீர், விவசாய பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேக்கடி மதகுப்பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அணையை திறந்து வைத்தார். நீர் பாசனத்திற்கு விநாடிக்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்கு 100 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment