ஒடிசா மாநிலத்தில் இருந்து 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை

சென்னை: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் இதுவரை 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. 


from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment