சென்னையில் காய்கறி, மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் காய்கறி, மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாபாரிகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment