திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியர் சாந்தா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment