தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்கவேண்டும்.: திமுகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழக அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேக்கொள்ள திமுகவினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியினை போக்கும் உன்னத பணியில் ஈடுபடவேண்டும் என அவர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment