டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காக இதுவரை 20,000 மெ.டன் ஆக்சிஜன் ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 300 ஆக்சிஜன் ரயில்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment