தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை முன்னாள் காவல் ஆணையர் விஸ்வநாதன் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக  ஐ.பி.எஸ் அதிகாரி ஆபாஷ்குமாரை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 



from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment