சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பாலியல் புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இதுவரை 5 மாணவிகள் நேரடியாக புகார் அளித்துள்ளனர்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment