சென்னை: ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். ரேஷன் கடைகளில் 13 பொருட்களுடன் கூடிய மளிகை பொருள் வழங்குவது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment