மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பிரபு, செல்வம் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து மயக்கமடைந்த மேலும் இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment