மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பிரபு, செல்வம் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து மயக்கமடைந்த மேலும் இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment