கொரோனா காரணமாக 1,700 குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர்: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் !

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா காரணமாக 1,700 குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாநில அரசுகள், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment