முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது

முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக...
Read More
விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். வாய்ச் சண்டைக்கு போக வேண்டாம்: வந்த சண்டையை...
Read More
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல்

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட ...
Read More
புதுச்சேரியில் மேலும் 1,379 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 60.001 ஆக உயர்வு

புதுச்சேரியில் மேலும் 1,379 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 60.001 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 1,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 60.001 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் ...
Read More
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடவாக்கத்தில் அதிக விலைக்கு வி...
Read More
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட கசி...
Read More
நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது

நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே நகைகளுக்காக மூதாட்டி காளிமுத்து(92) கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியனேந்தல் கிரா...
Read More
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு தமிழக அரசு உத்தரவு

உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து...
Read More
குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி

குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி

காந்திநகர்: குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது...
Read More
காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உழைப்பாளர் தின வாழ்த்து

காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உழைப்பாளர் தின வாழ்த்து

சென்னை: காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அக்காலம் முதல்...
Read More
தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக...
Read More
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

டெல்லி: பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு  தகவல் தெரிவித்துள்ளது. . மாநில அரசுகளுக்க...
Read More
தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தூத்துக்குடி: தலைமன்னார் கடல் பகுதி அருகே தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். பீடி இலைகளை கடத்தி ...
Read More
தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: ஹெடெரோ ஹெல்த்கேர்

தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: ஹெடெரோ ஹெல்த்கேர்

டெல்லி: தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என ஹெடெரோ ஹெல்த்கேர் நிறுவனம் கேட்டு...
Read More
குஜராத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

குஜராத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

பாரூச்: குஜராத் பாரூச் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில மு...
Read More
இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் ...
Read More
டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சென்ற பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சென்ற பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி பிரதமர் மோடி சென்றுள்ளார். சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா...
Read More
ஆப்கானிஸ்தான் லோகர் மாகாணத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் லோகர் மாகாணத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு

லோகர்: ஆப்கானிஸ்தான் நாட்டில் லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் நடத்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து...
Read More
சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். தொற்று பாதித்த கர்ப்பிணி வீட்டில் தனிமைப்படுத்திக் க...
Read More
கொரோனா அசுசுறுத்தல்: இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை

கொரோனா அசுசுறுத்தல்: இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை

கான்பெரா: கொரோனா அசுசுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்தள்ளது. தடையை மீறி வருவோருக்கு சிறை தண்டன...
Read More
குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு

பாரூச்: குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை மையத்...
Read More
மே-01: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75

மே-01: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்...
Read More
உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து

உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து

சென்னை: உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்...
Read More
விழுப்புரம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து !

விழுப்புரம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து !

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான  சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
Read More
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல்

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல்

சென்னை: இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல குணங்கள் கொண்ட ஒரு நேர்மையான மனிதர் மறைந்தார். அன்பும்...
Read More
மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி

மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி

சென்னை : மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்தின் உடலுக்கு குடும்பத்தின...
Read More
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை...
Read More
கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி !

கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி !

சென்னை: கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூ...
Read More
தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை !

தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை !

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில...
Read More
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்

சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. www.cowin.gov.in இணையதளத்தில் 18 வயதுக்கு மேற்பட...
Read More
தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!

சென்னை: தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். மாரி, தெறி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த...
Read More
மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார் !

மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார் !

டெல்லி: மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ...
Read More
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் புகைப்படக் கல...
Read More
மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து நேராக பெசன்ட் நகர் மயாணத்தி...
Read More
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்

சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் திடீரென...
Read More
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆ...
Read More
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் மறைவு, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ...
Read More
மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம்

மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம்

டெல்லி : மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம். ஆக்சிஜன் செறிவூட்டிகள் , பரிசோதனை கருவிகள், நாடித்துடிப்பை...
Read More
பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து

பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து

சென்னை : பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், க...
Read More
பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துன...
Read More
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! : கவிஞர் வைரமுத்து இரங்கல்!!

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! : கவிஞர் வைரமுத்து இரங்கல்!!

சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்...
Read More
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார்!!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார்!!

சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக...
Read More
ஏப்ரல்-30: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75

ஏப்ரல்-30: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்...
Read More
கொரோனாவுக்கு உலக அளவில் 3,178,154 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 3,178,154 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,178,154 பேர் கொரோனா வைரச...
Read More
கரூர் அருகே கடப்பாரையால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது

கரூர் அருகே கடப்பாரையால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது

கரூர்: கரூர் அருகே கடப்பாரையால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜங்கால்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(35) பக்கத்து வீட்ட...
Read More
கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி

கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாசத்தை சீராக்கும் நெபுலைசர்கள் உள்பட கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இ...
Read More
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை தொடங்கியுள்ளது. 6 மாவட்ட ஆட்சியர்க...
Read More
இந்தியாவுக்கு விமானம் மூலம் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது பிரிட்டன்

இந்தியாவுக்கு விமானம் மூலம் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது பிரிட்டன்

லண்டன்: பிரிட்டன் விமானம் மூலம் இந்தியாவுக்கு 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பிவைத்துள்ளது. கொரோனா நோயாளிகள் மூச்சு திணறலால் பலியாவதை அடுத...
Read More
பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ராமநாதபுரம்: பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். மருத்துவர்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோரை த...
Read More
சென்னையில் பல இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

சென்னையில் பல இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

சென்னை: சென்னையில் பல இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவித்து ...
Read More