சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக...
Read More
Home / Archive for April 2021
விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
சென்னை: விழிப்புடன் இருக்க வேண்டும் வாக்கு சாவடி முகவர்களுக்கு ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். வாய்ச் சண்டைக்கு போக வேண்டாம்: வந்த சண்டையை...
Read More
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட ...
Read More
புதுச்சேரியில் மேலும் 1,379 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 60.001 ஆக உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 1,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 60.001 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் ...
Read More
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது
சென்னை: சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடவாக்கத்தில் அதிக விலைக்கு வி...
Read More
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட கசி...
Read More
நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே நகைகளுக்காக மூதாட்டி காளிமுத்து(92) கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியனேந்தல் கிரா...
Read More
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு தமிழக அரசு உத்தரவு
சென்னை: பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து...
Read More
குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி
காந்திநகர்: குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது...
Read More
காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உழைப்பாளர் தின வாழ்த்து
சென்னை: காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அக்காலம் முதல்...
Read More
தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக...
Read More
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
டெல்லி: பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. . மாநில அரசுகளுக்க...
Read More
தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
தூத்துக்குடி: தலைமன்னார் கடல் பகுதி அருகே தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பீடி இலைகளை கடத்தி ...
Read More
தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: ஹெடெரோ ஹெல்த்கேர்
டெல்லி: தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என ஹெடெரோ ஹெல்த்கேர் நிறுவனம் கேட்டு...
Read More
குஜராத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
பாரூச்: குஜராத் பாரூச் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில மு...
Read More
இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
டெல்லி: இந்தியாவில் இதுவரை 15.49 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ...
Read More
டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சென்ற பிரதமர் மோடி
டெல்லி: டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி பிரதமர் மோடி சென்றுள்ளார். சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா...
Read More
ஆப்கானிஸ்தான் லோகர் மாகாணத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு
லோகர்: ஆப்கானிஸ்தான் நாட்டில் லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் நடத்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து...
Read More
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.93 அடியில் இருந்து 97.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1706 கன அடி தண்ணீர் வந்...
Read More
சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். தொற்று பாதித்த கர்ப்பிணி வீட்டில் தனிமைப்படுத்திக் க...
Read More
கொரோனா அசுசுறுத்தல்: இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை
கான்பெரா: கொரோனா அசுசுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்தள்ளது. தடையை மீறி வருவோருக்கு சிறை தண்டன...
Read More
குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு
பாரூச்: குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை மையத்...
Read More
மே-01: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்...
Read More
உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து
சென்னை: உழைப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்...
Read More
விழுப்புரம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து !
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தடுப்பணை விவகாரத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
Read More
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல்
சென்னை: இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல குணங்கள் கொண்ட ஒரு நேர்மையான மனிதர் மறைந்தார். அன்பும்...
Read More
மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
சென்னை : மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்தின் உடலுக்கு குடும்பத்தின...
Read More
ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது
சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை...
Read More
கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி !
சென்னை: கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூ...
Read More
தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை !
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில...
Read More
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்
சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. www.cowin.gov.in இணையதளத்தில் 18 வயதுக்கு மேற்பட...
Read More
தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!
சென்னை: தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். மாரி, தெறி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த...
Read More
மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார் !
டெல்லி: மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ...
Read More
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்
சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் புகைப்படக் கல...
Read More
மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து நேராக பெசன்ட் நகர் மயாணத்தி...
Read More
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்
சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் திடீரென...
Read More
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆ...
Read More
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் மறைவு, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ...
Read More
மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம்
டெல்லி : மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம். ஆக்சிஜன் செறிவூட்டிகள் , பரிசோதனை கருவிகள், நாடித்துடிப்பை...
Read More
பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து
சென்னை : பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், க...
Read More
பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா
நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துன...
Read More
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! : கவிஞர் வைரமுத்து இரங்கல்!!
சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்...
Read More
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார்!!
சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக...
Read More
ஏப்ரல்-30: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்...
Read More
கொரோனாவுக்கு உலக அளவில் 3,178,154 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,178,154 பேர் கொரோனா வைரச...
Read More
கரூர் அருகே கடப்பாரையால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது
கரூர்: கரூர் அருகே கடப்பாரையால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜங்கால்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(35) பக்கத்து வீட்ட...
Read More
கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாசத்தை சீராக்கும் நெபுலைசர்கள் உள்பட கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இ...
Read More
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை தொடங்கியுள்ளது. 6 மாவட்ட ஆட்சியர்க...
Read More
இந்தியாவுக்கு விமானம் மூலம் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது பிரிட்டன்
லண்டன்: பிரிட்டன் விமானம் மூலம் இந்தியாவுக்கு 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பிவைத்துள்ளது. கொரோனா நோயாளிகள் மூச்சு திணறலால் பலியாவதை அடுத...
Read More
பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ராமநாதபுரம்: பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். மருத்துவர்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோரை த...
Read More
சென்னையில் பல இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு
சென்னை: சென்னையில் பல இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவித்து ...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)