சென்னை: தமிழகத்தில் 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் முதற்கட்டமாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment