தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவி வருவதால் டாஸ்மாக் மதுகடைகளை மூட உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு

மதுரை: தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் டாஸ்மாக் மதுகடைகளை மூட உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு அறிவித்துள்ளது.



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment