கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்

சென்னை: கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு நாளை முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை ரிப்பன் மாளிகையில் நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது.



from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment