18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்

சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. www.cowin.gov.in இணையதளத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் பதிவு செய்ய முடியவில்லை. www.cowin.gov.in இணையதளத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. நேரடியாக தடுப்பூசி மையம் சென்று விண்ணப்பித்து தடுப்பூசி செலுத்தும் முறை 18+ பிரிவினருக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment