திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளார். மேலும் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment