மும்பை : மும்பை தானே பகுதியில் உள்ள பிரைம் கிரிடிகேர் மருத்துவமனையில் அதிகாலை 03.30மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் ஒரு மீட்பு வாகனம் சம்பவ இடத்தில் மீட்டுபு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தீ விபத்து காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் போது 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment