ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்ய ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்ய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க உயர்மட்டக் குழுவை அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 12 வாரத்தில் மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment