கான்பிரா: மே-15 தேதி வரையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment