சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முகவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மே 2ம் தேதி நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment