சென்னை: கொரோனா அச்சம் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி பணி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment