ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து தர அனுமதி கோரிய வேதாந்தா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து தர அனுமதி கோரிய வேதாந்தா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் அமர்வில் இந்த விசாரணை தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment