கொரோனா அசுசுறுத்தல்: இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை

கான்பெரா: கொரோனா அசுசுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்தள்ளது. தடையை மீறி வருவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment