சென்னை: ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4-வது நாளாக பலமாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்துவாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment