பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் வழிப்பறி மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துசாமி(25), பிரகாஷ்(22), பொள்ளாச்சியைச் சேர்ந்த சங்கராபரணி(37) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் இருசக்கர வாகனம், ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment