தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

சென்னை: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.



from Dinakaran.com |02 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment