குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுசீந்திரம் - தேரூர் சாலை மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்து வருகிறது.
from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment