கோவை: கோவை குண்டு வெடிப்பு விசாரணை நீதிமன்றம் முன்பு 2 இளைஞர்களை கத்தியால் குத்திய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் நிதிமன்றத்தில் ஆஜராக வந்த விஜயகுமார், ஹரிகரனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இருவரையும் கொல்ல முயன்ற கருப்பசாமி, பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சங்கர், ராஜ்குமார், கப்பீஸ்குமார் உள்ளிட்டோரும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment