தமிழகத்தில் 30-ம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை தொடரும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 30-ம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment