டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ப.சிதம்பரம் சரிபார்க்க அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான சிபிஐயின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment