டெல்லி: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குப்பையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் கிராமத்தின் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை புரிந்துகொள்வதற்கான பேராவல் நமக்கு அதிகரிக்க வேண்டும் என மோடி கூறியுள்ளார்.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment