பெங்களூரு: கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகை உள்பட 3 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்தி வருகிறது. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment