தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment