திருப்பூர்: மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6-வது நபராக திருப்பூர் அவிநாசி அருகே ஆலத்தூரில் விஜயகுமாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment