கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடிட்டர் ஜெனரஞ்சன் பிரதாப் கொல்லப்பட்ட வழக்கில் மோகன், வெற்றிவேல், முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment