அரியலூர் தனியார் கம்பெனிக்கு போலி ரசீது மூலம் இறக்குமதி செய்த 23,000லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல்

அரியலூர்: அரியலூர் தனியார் கம்பெனிக்கு போலி ரசீது மூலம் இறக்குமதி செய்த 23,000லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வெளிமாநில டேங்கர் லாரியை சோதனை செய்ததில் கலப்பட எரிபொருள் இருப்பது கண்டறியப்பட்டது. கோவை நிறுவன பெயரில் போலி ரசீது பெற்று அரியலூரில் இறக்குமதி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment