மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் பலத்த காயம்: சியோன் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாரவியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமுற்றவர்கள் சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment