விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரமடை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மாணவர்கள் குடும்பத்துடன் வந்தனர். கோயிலுக்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஆகாஷ்(17), அபினாஷ்(17), ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment