புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்பதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்போர் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக அவர் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment