கோவை: கோவையில் திருமண மண்டபங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் கோவையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஒருவாரம் முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment