சென்னை: பணி ஒப்பந்தத்தை பதிவு செய்ததற்கான ரூ.26.80 கோடி கட்டணத்தை ரத்து செய்ததை எதிர்த்து ரங்கநாதன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தொடர்ந்துள்ளார். பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்ததை எதிர்த்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்க நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது அலகு அமைக்க அரசு முடிவு செய்திருந்தது.
from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment