டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிசத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நிசாத் குமார் உயரம் தாண்டுதலில் 2.06 மீட்டர் தாண்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கும் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment