சென்னை: நாளொன்றுனக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து மருத்துவ பயன்பாட்டுக்கு வழங்குவதாக வேதாந்தா வாக்குறுதி அளித்துள்ளது. உடனடியாக மருத்துவத்துக்கு பயன்படும் 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து திரவ ஆக்சிஜனையும் வாயு சப்ளையையும் அதிகரிக்க முடியும் என வேதாந்தா கூறியுள்ளது.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment