ஈரோடு: கா்நாடக மாநிலம் கோழிபாளையத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் போதைப்பொருட்கள் சிக்கியது. போதைப்பொருள் கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த சல்மான் திருச்சியைச் சேர்ந்த சல்மான், திருச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment