அருப்புக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே முஷ்ட குறிச்சி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடைக்கலம், முனியம்மாள், ஜெயலலிதா ஆகியோர் குடும்பபிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment