முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அரசே ஏன் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment