ஆப்கனில் ஒரு கோடி குழந்தைகளுக்கு உடனடி மனிதநேய உதவி தேவை; 550 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப் தகவல்

ஆப்கனில் ஒரு கோடி குழந்தைகளுக்கு உடனடி மனிதநேய உதவி தேவை; 550 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப் தகவல்

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ் எழுத்தாளர்க...
Read More
தமிழில் பெயர் எழுதினால் முன்எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறை அனைவரும் பின்பற்ற வேண்டும்.: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழில் பெயர் எழுதினால் முன்எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறை அனைவரும் பின்பற்ற வேண்டும்.: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியு...
Read More
அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்...
Read More
தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான...
Read More
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுகவைப் போ...
Read More
கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு

கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்...
Read More
ஆப்கானிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது

ஆப்கானிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா.வில்  நிறைவேறியது.  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவ...
Read More
சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு

சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு

சென்னை: சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால்  கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிக்கப்பட்டனர். ஜெயலலிதா பல்கலை கழகத...
Read More
மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6-வது நபராக திருப்பூர் அ...
Read More
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் செப்.7-ம் தேதி டெல்லி பயணம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் செப்.7-ம் தேதி டெல்லி பயணம்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செப்.7-ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வ...
Read More
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?...எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?...எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்? என எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி நிஷா பானு கேள்வியெழு...
Read More
தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் நிற்கும் தலிபான்கள்: வைரலாகும் வீடியோ

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் நிற்கும் தலிபான்கள்: வைரலாகும் வீடியோ

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்று வந்த சுரேஷ்சிங் என்பவர் கைது

போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்று வந்த சுரேஷ்சிங் என்பவர் கைது

நெல்லை: போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்றுவந்த சுரேஷ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்தவர் பெயரில் போலி ப...
Read More
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்பதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்பதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்போர் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறி...
Read More
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உச்சம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உச்சம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்ச...
Read More
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து

சென்னை: சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இரு...
Read More
8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதார தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை காக்க வேண்டும்: பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் பேச்சு

8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதார தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை காக்க வேண்டும்: பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் பேச்சு

சென்னை: ஜல்லிக்கட்டு போல் பட்டாசு தொழிலுக்கும் தேவையான விளக்கு பெற வேண்டும் என சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் வலியுறுத்தியுள்ளார். பட்...
Read More
தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20 சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது

தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20 சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20  சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கடையில் 20 சவரன் நகை...
Read More
சாலை விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ.பிரகாஷின் மகன் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சாலை விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ.பிரகாஷின் மகன் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சாலை விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சால...
Read More
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியதால் 4 மதகுகள் வழிய...
Read More
மேகதாது அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனையில் தமிழகம், புதுச்சேரி எதிர்ப்பு

மேகதாது அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனையில் தமிழகம், புதுச்சேரி எதிர்ப்பு

சென்னை: கர்நாடக மேகதாது அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனையில் தமிழகம், புதுச்சேரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு 30.6 டிஎம்சி க...
Read More
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்

மதுரை: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மது...
Read More
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,728க்கு விற்பனை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,728க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபர...
Read More
டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது..!!

டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது..!!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது. தொழில்நுட்பக்குழுவினர்...
Read More
சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை..!!

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 1 முதல் பள்ளி,...
Read More
பாஜக-வின் 'பி' டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் சீமான்!: காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேச்சு..!!

பாஜக-வின் 'பி' டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் சீமான்!: காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேச்சு..!!

சென்னை: பாஜகவின் 'பி' டீம் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் உறுதிப்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார். பா...
Read More
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை..!!

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை..!!

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறி...
Read More
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னை ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னை ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடிட்டர் ஜ...
Read More
5 மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

5 மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 5 மொழி பெயர்ப்பு நூல், 5 செம்மொழிச் செய்தி மடல், 5 ஒலி-ஒளிப் படங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். செம்மொழி தமிழாய்வு ...
Read More
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கிய கொடூர தாய்க்கு 15 நாள் சிறை..!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கிய கொடூர தாய்க்கு 15 நாள் சிறை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கி கைதான தாய் துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிற...
Read More
கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம்..!!

கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம்..!!

புதுவை: கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம...
Read More
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு!: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு..!!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு!: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு..!!

ஜெய்பூர்: பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ...
Read More
பலத்த காற்று எதிரொலி!: கொடைக்கானல் படகு இல்லங்களில் மிதி படகுகளை இயக்க பயணிகளுக்கு தடை..!!

பலத்த காற்று எதிரொலி!: கொடைக்கானல் படகு இல்லங்களில் மிதி படகுகளை இயக்க பயணிகளுக்கு தடை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் படகு இல்லங்களில் பலத்த காற்றால் மிதி படகுகளை இயக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்...
Read More
உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

பிதோராகர்: உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் அருகே ஜும்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போ...
Read More
பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு..!!

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு..!!

சென்னை: பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படு...
Read More
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிகேணியில் ...
Read More
செங்கல்பட்டு அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 2 பேர் கைது

செங்கல்பட்டு அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2...
Read More
நீர், ஆகாயம், தரை என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரம்!: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

நீர், ஆகாயம், தரை என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரம்!: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: நீர், ஆகாயம், தரை என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி ...
Read More
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நிறைவு..!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நிறைவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.  சுகாதாரத்துறை, காவல்துறை அதி...
Read More
தமிழகத்தில் செப். 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் செப். 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற...
Read More
கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் பழக்கம்!: நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் சோதனை..!!

கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் பழக்கம்!: நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் சோதனை..!!

பெங்களூரு: கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகை உள்பட 3 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. க...
Read More
பணி ஒப்பந்த பதிவு கட்டண ரத்தை எதிர்த்து மனு!: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!

பணி ஒப்பந்த பதிவு கட்டண ரத்தை எதிர்த்து மனு!: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!

சென்னை: பணி ஒப்பந்தத்தை பதிவு செய்ததற்கான ரூ.26.80 கோடி கட்டணத்தை ரத்து செய்ததை எதிர்த்து ரங்கநாதன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தொடர்ந்துள்ளார்...
Read More
ஆப்கனில் நெருங்கும் கெடு: ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகு காபூலில் இருந்து மக்கள் வெளியேறுவதில் சிக்கல்?

ஆப்கனில் நெருங்கும் கெடு: ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகு காபூலில் இருந்து மக்கள் வெளியேறுவதில் சிக்கல்?

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
ஆக-30: பெட்ரோல் விலை ரூ.99.20, டீசல் விலை ரூ.93.52

ஆக-30: பெட்ரோல் விலை ரூ.99.20, டீசல் விலை ரூ.93.52

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு  ரூ.99.20 ஆகவும், டீ...
Read More
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்த சில மணிநேரத்தில் காபூல் விமான நிலையம் அருகே உள்ள வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு; அமெரிக்க வீரர்கள் குவிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்த சில மணிநேரத்தில் காபூல் விமான நிலையம் அருகே உள்ள வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு; அமெரிக்க வீரர்கள் குவிப்பு

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: செப்.1 முதல்  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கேரளாவில் கொரோனா பரவல்...
Read More
பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்பவர் கைது

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்பவர் கைது

விழுப்புரம்: பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடி...
Read More
கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்த ...
Read More
காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு

காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே ஏற்கனவே 2 முறை...
Read More